Malargal
Tuesday, October 30, 2012
கல்லறை காவியம்
இவன் தந்தை தான்கொண்ட காதலுக்காக
மரபு துறந்து வரலாறு படைத்தான்
இவன் மகன் தான்கொண்ட காதலுக்காக
வானம் துறந்து கவிதை படைத்தான்
இவன் மேல்கொண்ட காதலுக்காக, இவளோ
உயிர் துறந்து காவியம் படைத்தாள்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment